விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில்...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...
நூருல் ஹுதா உமர்
2030 மற்றும் அதன் பிந்தைய வேலைவாய்ப்புத் தேடலில் மாணவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கணக்கியல் மற்றும் நிதித் துறையினால், CMA...
கடம்பன் மாலை இறுவட்டு வெளியீடு நேற்று (21) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மீது பாடப்பட்ட 07 பாடல்கள் அடங்கிய இறுவட்டு மூலம் ஆலய தலைவர் இ.தட்சணாமூர்த்தி தலைமையில்...
ருத்திரன்
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப் பற்று பிரதேச செயலக...