சமுர்த்தி சந்தைப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்படுத்திட்டம் - 2025 தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீளாய்வு கலந்துரையாடல்...

அரசாங்க அதிபருக்கும் விமானப்படை கட்டளை அதிகாரிக்குமிடையிலான விசேட சந்திப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பு மாவட்ட...

விசேட தேவை உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட சக்கர நாற்காலி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி...

காரைதீவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்!

பாறுக் ஷிஹான் 1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் - நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் 1983 கறுப்பு...

மக்களின் பணம் மக்களுக்கே கல்விக்கு உதவிய தவிசாளர் எஸ்.பாஸ்கரன்

பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காகவே" நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு...