கல்முனை கடலரிப்பு அனர்த்தம் உடனடி நடவடிக்கைக்காக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நூருல் ஹுதா உமர் கல்முனை கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ...

தேசிய பாதுகாப்பு குறித்து டியூசன் எடுப்போம் என கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தொகுதியிலும் துப்பாக்கிச்சூடு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது. இன்றும் கூட, நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள்...

அரசகரும மொழிகள் தினம் மற்றும் அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசகரும மொழிகள் தினம் மற்றும் அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலையில் நடைபெற்ற...

ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மைக்குழுக்களின் அரசியல் பிரசன்னம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மைக்குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. கிழக்கு சமூக அபிவிருத்தி மையமானது சிறுபாண்மை...

தேசிய உற்பத்தி திறன் விருதுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்" எனும் தொலைநோக்குடன் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026...