பிரான்ஸ் தலைநகர் பரீசில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வானது பிரான்சின் பரிஸ் நகரில்  புலம்பெயர் தமிழ் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை நடைபெற்றது. முள்ளிவாய்க்காலில் நடந்த ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...

முல்லிவாய்க்கால் பேரவலத்தில் காயங்கள் ஆறவும் இல்லை காரணிகள் மாறவும் இல்லை – ஈரோஸ் ஜனநாயக முன்னணி

மே-18 முல்லிவாய்க்காலில் மனித நாகரிகம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள். ஒரு விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து ஆயுதமும் ஆயுதமும் மோதிக்கொண்டதற்கு அப்பால் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களின் உயிர்களை இரத்தமும் சதையுமாக சிதைத்து ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம்...

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் குறிப்பாக தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும். இவ்வாறு கல்முனையில் இன்று (18) திங்கள்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில்...

திருக்கோவில் விநாயகபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற திருநாவுக்கரச நாயனார் குருபூசை விழா

வி.ரி.சகாதேவராஜா) ​விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன இணைந்து நடத்திய பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா, ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல், உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்...