மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 1876 திட்டங்களுக்கு அனுமதியளிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற போது 994 மில்லியன் ஒதுக்கீட்டில் 1876 திட்டங்களுக்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி...

திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் திருமண பதிவாளர்களுக்கான முன் திருமண ஆலோசனை வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்....

இன்று நாட்கால் வெட்டும் நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு மகோற்சவத்தின் நாட்கால் வெட்டும் நிகழ்வு இன்று (30) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற போது..

தம்பலகாமம் பிரதேச செயலக வாணி விழா

திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா இன்று (30)இடம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த வாணி விழா...

நிந்தவூரில் ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் புலமைச் சீட்டுகளுக்கு கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு (SAMS SRILANKA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிந்தவூர் கோட்டத்தில் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும்...