காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று ( 01) புதிய காத்தான்குடி அல்- இக்பால் வித்தியாலயத்தில்...

சிறுவர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் முத்தடுப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக...

சர்வதேச நீதி கோரிய சுழற்சி மறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 5 ஆவது நாளாக நிறைவடைந்துள்ளது!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை...

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின விழா

நூருல் ஹுதா உமர் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் "உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் தொனிப்பொருளினாலான சிறுவர்...

இன்று அதிகாலை கல்முனை பிராந்தியத்தில் திடீர் பனிமூட்டம்!

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பிராந்தியத்தில் இன்று (01) புதன்கிழமை அதிகாலை திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது. அதிகாலையில் பாரிய பனிமூட்டம் நிலவியது. குறிப்பாக வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது. வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க...