யாழில் வரதட்சினை கொடுமையால் விபரீத முடிவெடுத்த பெண் !

யாழ்ப்பாணத்தில் வரதட்சணை கொடுமையால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தகவல்களின் படி, குறித்த...

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (21) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு...

PTA மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசினால் அநீதி இழைக்கப்படுகின்றதா..!

இன்றையதினம் 21.05.2026 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ள் நீதி அமைச்சரிடம் எழுப்பிய வினாக்கள்..! அரசியல் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் சாதாரண குற்றவாளிகளாகக் கருதப்படாமல், அரசியல் கைதிகளாக நடத்தப்பட...

பிபிலை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஹிரிசானந் நியமனம்

( வி.ரி.சகாதேவராஜா) பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் . காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான மருத்துவர் ஹிரிசானந்,...

சடங்கு என்றால் என்ன?

வைகாசி பிறந்து விட்டால் கண்ணகை அம்மன் ஆலயங்களில் வைகாசி சடங்கு களைகட்டும் . வைகாசி சடங்கு வைகாசிப் பொங்கல் என்கிறோம்.இது விழா அல்ல சடங்கு என்று கூறுகின்றோம் . சடங்கு என்றால் என்ன என்பது தொடர்பாக...