அபு அலா
ஊடக உலகில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கெளரவிக்கும் பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிசாம் ஏ. பாவா தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன்...
சரீரம் - ஶ்ரீலங்கா தேசிய மன்றத்தின் தாளங்குடா மதுராபுரத்திலுள்ள கட்டடத்தினை ஏல விற்பனை செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடம் நாளைய தினம் வங்கியினால் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து...
இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துவக்கம்
கொழும்பு, இலங்கை – அக்டோபர் 12, 2025 – இலங்கையின் பிரமாண்டமான ஹில்டன் ஹோட்டலில், சர்வதேச விருதுகள் மேடையின் வரலாற்றில் முதன்முறையாக இண்டர்நேஷனல் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆஃப்...
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளிகளின் குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ரூ.150,000 வரை வழங்கக்கூடிய இந்த மானியம், வணிக...
இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடனை...