ஆயுர்வேத மருந்தத்தில் வைத்தியர்கள் எந்நேரமும் கடமையில் இருப்பதில்லை!

அபு அலா இறக்காமம் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமையாற்றும் வைத்தியர் கடந்த 7 வருடங்களாக தனது கடமை நேரத்தில் மருந்தகத்தில் இருப்பதில்லை என்றும் அவ்விடயத்தை ஊழியர்கள் மறைத்து வருகின்றார்களென இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்...

நிந்தவூரில் சம்ஸ் அமைப்பினால் சாதனையாளர்கள் கௌரவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மாஸ்டர் மெய் வல்லுனர் போட்டிகளில் விளையாடி தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற சிரேஷ்ட வீரர்களும் 35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய ரீதியாக தங்கப்பதக்கம் வென்றவர்களையும் மெய்வல்லுனர் போட்டியில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய சமுத்திர சுனாமி பயிற்சி நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச சுனாமி விழிப்புணர்வு தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 திகதியை முன்னிட்டு இந்திய சமுத்திரத்தில் சுனாமி பயிற்சிகளான காத்தான்குடியில் இடம் பெறவுள்ள நிலையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்...

ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைக்குல் சிறுபான்மை சமூகம் தொடர்பிலான அரசியல் தீர்வு தொடர்பான வட்ட மேசைக் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ சிறுபான்மை சமூகத்துக்குள் சிறுபான்மையாக வாழும் மக்களின் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தின் அரசியல் தடை தொடர்பிலான வட்ட மேசை கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (15) இடம் பெற்றது. தார்மீக கடமைக்கான இலட்சிய...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச முதியோர் தின வார்த்தை முன்னிட்டு வட கிழக்கு மாகாணங்களுக்கான விஷேட சைவ சமய நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு முதியோருக்கான தேசிய அலுவலகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச முதியோர் தின வார்த்தை முன்னிட்டு வட கிழக்கு மாகாணங்களுக்கான விஷேட சைவ சமய நிகழ்வுகள் இடம் பெற்றன. உதவு...