சித்துவிழி சித்தம் சித்திரப் போட்டியில் சாதித்த மாணவன்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தேசிய ரீதியில் நடாத்திய "சித்துவிழி சித்தம்" ஓவியப் போட்டியில் மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் செல்வன் புவிதரன் சஞ்ஜய்வன் மூன்றாம் இடத்தை...

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்!

நாளை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் டிசம்பர்...

கல்முனை பிரதேச செயலக பிரிவின் 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா

பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக பிரிவின் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்முனை இளைஞர் கழக சம்மேளன தலைவர் என். எம். அப்ரின் ...

காரைதீவில் பௌர்ணமி கலைவிழா.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய “பௌர்ணமி கலைவிழா” முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான காரைதீவில் புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றபோது.. படங்கள். வி.ரி.சகாதேவராஜா

நுரைச்சோலை பிரச்சினைக்கான தீர்ப்பே முஸ்லிம்களின் நாட்டில் உள்ள மொத்த காணி பிரச்சினை தீர்க்க போதுமானது

நூருல் ஹுதா உமர் நுரைச்சோலை வீட்டுத்திட்ட காணிக்கான பிரச்சினை தீர்ப்பு முஸ்லிம்களின் நாட்டில் உள்ள மொத்த காணிப் பிரச்சினை தீர்க்க போதுமானது. கொக்குக்கு கால் இருப்பதை பிரதமர் ஒத்துக்கொண்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோருபவர்கள்...