சாய்ந்தமருதில் நடைபெற்ற அன்னையர் ஆதரவு குழு கூட்டம்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய தாய் சேய் நலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்...

பஸ் – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து!

கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல அனுமதி!

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்கழு மற்றும்...

பிரதேச செயலக ஏற்பாட்டில் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை இன்று (12.11.2025) பிரதேச செயலாளர்...

சமுதாய அடிப்படை அமைப்பினால் சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு நேற்று (2025.11.11) பிரதேச...