( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் ஏற்பட்ட தித்வா பேரிடர் வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. சில வீதிகள் அள்ளுண்டன.
அதேவேளை சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச வீரச்சோலை குடாவட்டை பிரதேச வயல் காணிகளுக்கான வீதிகள்...
நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு மீண்டும் இன்று (05) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற இருந்த நிலையில்,...
ஜே. எம். பாஸித் - கத்தார்
மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் கத்தார் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸாஹிரியன்ஸ் புட்சல் ஃப்ரென்ஸி சீசன்-6 (Zahirians Futsal Frenzy-Season 6)...
பாறுக் ஷிஹான்
கார்த்திகை தீபத் திருவிழாவில் இம்முறை பல வீடுகள் இருளில் மூழ்கிக்காணப்பட்டன.இவ்வாறு இருளில் மூழ்குவதற்கு காரணம் விளக்கு மற்றும் எண்ணேய் பற்றாக்குறை என மக்கள் தெரிவித்தனர்.இது தவிர டித்வா' புயல் அனர்த்தம் காரணமாக...
பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை பைதுல்மால் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட சுமார் 3 மில்லியன் (30 இலட்சம்)...