எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சிறந்த பெற்றோராகுதல் எனும் தொனிப்பொருளில் மகளிர், சிறுவர், அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (04) செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சீரற்ற காலநிலை காரணமாக, தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி...
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மருதமுனை கிளை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மண்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் பங்கு பற்றுதலுடன் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி இன்று (03) திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா...