( வி.ரி.சகாதேவராஜா)
நிந்தவூரில் தனது பூர்வீக காணியில் அழகிய முருகன் பொற் கோவிலை நிருமாணித்து கும்பாபிஷேகம் கண்ட அவுஸ்திரேலியா வாழ் நிந்தவூரைச் சேர்ந்த இராமலிங்கம் ரவீந்திரதேவன் தம்பதியருக்கு ஆலய சந்நிதானத்தில் உயர் கௌரவம்...
(வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன்...
தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார...
கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும் அதிர்ச்சிகரமான புதிய உத்தியைக் கண்டறிந்துள்ளதை அடுத்து, காவல்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கமான...
எம்மிடம் உள்ள பெரிய ஆயுதம், பலம் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து நிற்பதுதான். தமிழர்கள்தான் மற்றவர்களைவிட ஒற்றுமையானவர்கள் என நான் நினைக்கின்றேன். சில கறைகள்தான் பிரிவினைக்கும் ,பிரதேசவாதங்களுக்கும் காரணம்.பிரதேவாதம் சம்பந்தமாக கதைப்பவர்களை நாம் மதிப்பதில்லை....