பங்குச்சந்தை அறிமுகமும் CSE Mobile App பயன்பாடு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பங்குச்சந்தை அறிமுகமும் CSE Mobile App பயன்பாடு தொடர்பாக மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட...

கல்முனை பிராந்திய மருத்துவ முகாம் தொடர்பான கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்தியத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று (21) கல்முனை பிராந்திய...

வைத்தியசாலைகளுக்கு அமைச்சின் செயலாளரினால் கணனி மற்றும் உபகரணங்கள் கையளிப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு நேற்று (21) விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்கள் பிராந்தியத்தில் உள்ள சில வைத்தியசாலைகளுக்கு கணனி...

பொலிஸ் மா அதிபருக்கு பிரதேச சிவில் பாதுகாப்பு மற்றும் சமூக அமைப்புகள் விடுக்கும் வேண்டுகோள்

சட்டத்தரணி. திரு. பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபர் தலைமைக் காரியாலயம் கொழும்பு-02 ஜயா, விடயம்:- பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பையும் நாட்டின் சட்டத்தையும் நிலைநாட்ட வேண்டுகோள். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது, காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு,...

பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் பங்குதாரர்களுடன் நடாத்தப்படவுள்ள பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக...