எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இலங்கை கடுமையான காலநிலை பேரழிவுகளை சந்திக்க நேரிடும். 2060 ஆம் ஆண்டாகும்போது நெல் விளைச்சல் 12-41% இனால் வீழ்ச்சியடையும். 2050 ஆம் ஆண்டாகும்போது மீன்...
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பகுதியில் இன்று(31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில், பொத்துவில் சமாதான நீதவான்கள் ஒன்றியம் மற்றும் பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம் & NCJP என்பன இணைந்து...
நூருல் ஹுதா உமர்
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி அந்த பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மட்/மமே/ஆயத்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உறவுகளின் நிதி...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அரசியல் நோக்கம் எதுவுமின்றி முற்றிலும் சமூகத்தின் நன்மைக்காகவே தேசத்திற்கான நடவடிக்கை: வெளிநாட்டு இலங்கையர் குழுமத்தின் (SLOGAN) எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் இருக்கும் என குழுமத்தின் பணிப்பாளரும் பொறியியலாளருமான கலாநிதி ஏ.எம்.ஐ. சாதிக் தெரிவித்தார்.
தேசத்திற்கான...