“இலங்கையர்தினம் ” தேசிய விழா தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கையர்தினம் " தேசிய விழாவிற்கான பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன்...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் செயிரி வாரம்”

ஹஸ்பர் ஏ.எச்_ கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி வாரம்" செயற்படுத்துதல். அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மாவட்ட செயலக...

குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு!

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி...

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

பாறுக் ஷிஹான் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில்...

மூதூரில் இடம்பெற்ற கௌரவிப்பு !

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை நிருவாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆகிய துறைகளுக்கு அண்மையில் தெரிவாகியவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (29) அன்று மூதூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை கல்வி நிருவாக சேவை...