மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜாவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி ஜே.ஜே முரளிதரன் 26.09.2025 அன்று தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் ஏற்பாட்டில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய...
மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன ...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான "சிஹின ஸ்ரீலங்கா" நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (16) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச...
( வி.ரி. சகாதேவராஜா)
அந்திமாலை கருக்கல் வேளையில் கோட்டைக்கல்லாற்றுக்குள் புகுந்த யானைகளால் மக்கள் பதற்றம் அடைந்து அச்சத்தில் கிலி கொண்டு ஓடினர்.
இச்சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டைக்கல்லாறு பகுதியில்...