கேபிள் கார் விபத்தில் ஏழு பிக்குகள் பலி!

மெல்சிரிபுர - பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்...

இன்று அதிகாலை கோர விபத்து மூவர் பலி!

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார்...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100 மி.மீ க்கும்...

மாணவர் பொல்லடிக் கலைஞர்களுக்கு கௌரவம்

(எம்.எஸ்.எம். ஸாகிர்) அல்-மீஸான் பௌண்டசனின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்தப் பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும் விழாவும் பௌண்டசனின் தவிசாளரும் ஊடகவியலாளருமான யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில்...

சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

செப்டம்பர் 23 ஆம் திகதியில் அமைந்து காணப்படும் சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை நினைவுகூரும் முகமாக இனம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் பங்கேற்றார். சவூதி அரேபிய தூதரகத்தின்...