“தியாகிகள் சாகலாம் தியாகங்கள் சாகாது” காரைதீவில் திலீபனின் நினைவு தினத்தில் ஜெயசிறில்

( வி.ரி. சகாதேவராஜா) தியாகிகள் சாகலாம் தியாகங்கள் சாகாது. அதுபோல தியாகி திலீபனின் தியாகம் என்றும் உயிர் வாழும். இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற தியாகி திலீபனின் 38 வது நினைவு தினத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்...

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் டிஜிட்டல் நூலகம் திறந்து வைப்பு!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வின்சென்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் , பழைய மாணவர்சங்க அவுஸ்திரேலியா கிளையின் உறுப்பினருமான கிருஷ்ணானந்தி மகேஸ்வரன் மற்றும் குமாரகுல சிங்கி குடும்பத்தினரும் இணைந்து சுமார் 3- மில்லியன் செலவில்...

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்!

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் பணித்திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் தெரிவித்தனர். கல்வி,...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும்...

சாணக்கியனின் 5 வருடகால தொடர்ச்சியான தலையீட்டினால் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் விடுவிப்பு!

2020ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான காலப்பகுதியிலிருந்து குறிப்பாக வடக்குக் கிழக்கிலே உள்ள இராணுவ முகாம்கள் மக்களது காணிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக கூறப்பட்ட ஒரு விடயம். இது சம்பந்தமாக கோட்டாபய...