(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 2400ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுவும் அளவில் சிறியதாக இருக்கிறது.
மொத்த வியாபார இடங்களிலும் பெரிய கடைகளிலும் இவ்விலைகளில் தேசிக்காய் விற்கப்படுகின்றபோதிலும்...
உலக மனநல தினத்தையொட்டி சம்மாந்துறை
சபூர் வித்தியால
உலக மன நல தின நிகழ்வுகள் அதிபர் எம்மிடம்.ஷாபீர் தலைமையில் விழிப்புணர்வு பேரணியுடன் நேற்று இடம்பெற்ற போது...
படங்கள் வி.ரி. சகாதேவராஜா
( காரைதீவு சகா)
தமது பூர்வீக வயல் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும்...
நூருல் ஹுதா உமர்
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (நிலட்) அரச ஊழியர்களுக்கான நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும்...
நூருல் ஹுதா உமர்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் செயல்படும் நூலகங்களின் ஏற்பாட்டில் நடத்தப்படும் மாபெரும் புத்தகக் கண்காட்சி, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில்...