மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை அறிவித்தார்.
முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்பான விவசாய அபிவிருத்திக்குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் புனரமைக்கப்பட்ட பகுதி நேற்று (11) மாலை 5.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைபெறும் புகையிரத நிலைய புனரமைப்பு திட்டத்திற்கமைவாக,...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் சுற்று ஓவியப் போட்டிகள் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு. கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச கட்புலக்கலை குழு ஆகியவற்றால்...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும் பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (14)பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம்...