அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” வேலைத்திட்டம்

மாளிகைக்காடு செய்தியாளர் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் "கல்விக்கு கரம்கொடுப்போம்" வேலைத்திட்டத்தின் கீழ் அண்மையில் தீ அனர்த்தத்தில் சிக்கி தமது பாடசாலை உபகரணங்களை இழந்த மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் நோக்கில் அல்- மீஸான்...

வாக்குறுதியை நிறைவேற்றி நான்காம் மாத கொடுப்பனவையும் மக்களுக்கு அன்பளிப்புச் செய்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.நளீர்

நூருல் ஹுதா உமர் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான...

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் “சுரக்கும் பெளவ்வ” சிறுவர் பாதுகாப்புக் குழு கூட்டம்.

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் 2026 இரண்டாம் தவணைக்கான சிறுவர் பாதுகாப்புக் குழு மீளாய்வுக் குழு கூட்டம் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. குழுவின் பொறுப்பாசிரியர்...

டெங்குவை கட்டுப்படுத்த கூடிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் டெங்கு தடுப்பு குழு கூட்டம் !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் டெங்கு தடுப்புக் குழு கூட்டம் இன்று (03) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே....

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்!

(வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்...