சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத்தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத்தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன்...

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் பரிசோதனை!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் சாய்ந்தமருது பிரதான வீதிகளில் உள்ள உணவகங்களில் இன்று (06) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்,...

நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பில் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்றஅழகியல் கண்காட்சி

வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி தே. உதயகரன், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி உ. விவேகானந்தம், எஸ். சக்திதாஸ், கணக்காளர் வி. கணேசமூர்த்தி...

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயதிற்கு நிரந்தர அதிபர் நியமனம்!

வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக "அதிபர் திலகம்", "கவித்தீபம்" திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நிரந்தர நியமனக்கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வழங்கி...