டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று...
(ஏறாவூர் நிருபர் )
“கல்விக்காகக் கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் கற்றல் உபகரணங்கள் , பாதணிகள் மற்றும் பாடசாலைச் சீருடைகளைச் சேகரிக்கும் பணிகள் இன்று 02.12.2025...
சண்முகம் தவசீலன்
2025.12.02
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்சுட்டான் பிரதேசத்தை...
பாறுக் ஷிஹான்
புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள...
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இவ்வாண்டின் (2025) இரண்டாம் கட்டமாக ஸகாத் வழங்கும் நிகழ்வு (30) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப்...