அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்!

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கையின் வெள்ள அனர்த்தத்தில் திருகோணமலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கிண்ணியா, மூதூர் போன்றவற்றை குறிப்பிட்டு கூறலாம். மகாவலி நீர் திருக்கோணமலை முடிவடைவதன் காரணமாக குறித்த நீர் கிண்ணியா ஊடாக பாய்ந்து செல்வதால்...

மலையத்தில் முகாமிட்டு மக்களுக்கு உதவும் இ.கி.மிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ குழுவினர்

வி.ரி.சகாதேவராஜா) மலையகத்தில் குறிப்பாக பசறை லுணுகல பகுதியில் முகாமிட்டுள்ள மட்டக்களப்பு இ.கி.மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான குழுவினர், அங்கு வெள்ளத்தினாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை...

நாட்டின் அனர்த்தத்தால் இதுவரை 479 ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350...

சாணக்கியன் தலைமையில் கிழக்கில் மாபெரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள்!

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கான பாரியளவிலான நிவாரணப் பணிகள் இன்று எனது தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அனர்த்தம் ஏற்பட்ட போதும் நிவாரணப்...

அனர்த்த காலங்களில் மக்கள் ஒன்றாக செயற்ப்பட வேண்டியது அவசியம்!

நூருல் ஹுதா உமர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் வெள்ளம், நிலச்சரிவு, பல்வேறு காலநிலைச் சீற்றங்கள் போன்ற அனர்த்தங்கள் மக்கள் வாழ்க்கையை தீவிரமாக பாதித்து வரும் இந்த முக்கிய தருணத்தில், மனித...