(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஒலுவில் மற்றும் தீகவாபி பிரதேசங்களுக்கு பொது விளையாட்டு மைதானங்களுக்கான காணிகளை ஒதுக்கி வழங்குவது தொடர்பாக விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் (28) திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அம்பாறை...
பாறுக் ஷிஹான்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத் தின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால், இவ்வாண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னோடிக்...
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர பிரதேசங்களில் 'அழகான கடற்கரை' செயற்றிட்டம் Clean srilanka வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் "கிளீன் சிறிலங்கா" திட்டத்தின் ஓர் அங்கமாக "அழகான கடற்கரை" எனும்...
நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச எல்லை கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகையை கூரிய ஆயுங்கள் கொண்டு தகர்ப்பட்டுள்ளதனை நாவிதன்வெளி பிரதேச சபை இந்திரன் ரூபசாந்தன் தவிசாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
"ஒரு செழிப்பான தேசம் - அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சுற்றுலா...