மீண்டும் மருத்துவபீட பீடாதிபதியாக பேராசிரியர் சதானந்தன்

வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பீடத்தின் பீடாதிபதியாக காத்திரமான சேவையாற்றி வந்தார். அந்நிலையில் புதிய...

அரியவகை பாம்புகளை கடத்திய பெண் கைது!

உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர். 40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

அம்பாறை - காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து...

இல‌ங்கை இஸ்ரேல் பாராளும‌ன்ற‌ ந‌ட்புற‌வு ச‌ங்க‌ம் உருவாக்கம் தொடர்பில் அறிவிப்பு!

இல‌ங்கை இஸ்ரேல் பாராளும‌ன்ற‌ ந‌ட்புற‌வு ச‌ங்க‌ம் உருவாக்க‌ப்போவ‌தாக‌ ச‌ஜித் பிரேம‌தாச‌வின் ஐக்கிய‌ ம‌க்க‌ள் ச‌க்தி பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரின் அறிவிப்பு ப‌ற்றி ர‌வூப் ஹ‌க்கீமோ, ரிசாத் ப‌தியுதீனோ எத்த‌கைய‌ க‌ண்ட‌ன‌த்தையும் வெளியிட‌வில்லை. இது விட‌ய‌த்தை...

சட்டவிரோத பறவைகளுடன் நால்வர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்...