பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பொலிஸ் பரிசோதனை!பரிசோதனை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்படன. நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சகமும்...

தகவல் அறியும் உரிமையின் கீழ் விழிப்புணர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். எம். அஸ்மி தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில்...

பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலக சுகாதார ஸ்தாபனமானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் ஒருவாரத்தினை தேர்ந்தெடுத்து விஷ ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவது வழமை. அந்த வகையில் இவ்வருடத்திற்கான கருப்பொருளாக அழகு சாதன...

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த...

பட்டதாரிகளுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய அரசு!

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 12.09.2025. இவ் அரசு வேலை இல்லா பட்டதாரிகள் மற்றும் நிரந்திரம் அல்லாத அரச ஊழியர்களை சென்ற தேர்தலில் வாக்குகளுக்காக பயன்படுத்தியதை போன்று இம்முறையும் மாகாண சபைத் தேர்தலை...