( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 10ல் கல்வி பயிலும் 1021 மாணவர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை கோட்டத்தில் உள்ள...
( வி.ரி.சகாதேவராஜா)
தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவையும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு. புவனரூபன் நேற்று கையளித்தார்.
தனது அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாகவும்
நாவிதன்வெளிப் பிரதேச சபையின்...
எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர், அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி - அஸ்ரப் நகர் பாதை 16.9 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் கல்முனை மருதமுனையில் பிரதேசங்களில் இரு வீதிகளும் ...
இலங்கைப் பொருளாதாரத்திற்கு முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் சுற்றுலாத் துறை தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி வருகிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின்படி, ஜனவரி 1, 2025 முதல் செப்டம்பர் 17, 2025...