( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சைவசமய ஆகமப்படி உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த ஶ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் தற்போது
புனருத்தாரண வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலய புனரமைப்பு பணிகளை அண்மையில் அம்பாறை மாவட்ட...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (21) கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
அமெரிக்க...
அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் தற்போதைய...
நேற்றைய தினம் தினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுடன் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில். 20.05.2026 மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக முன்வைத்த கோரிக்கைகள் மற்றும்...
( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19) செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக ஆரம்பமானது .
ஜெயாவேல்சாமி தலைமையிலான இப் பாதயாத்திரை, மூத்த...