( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் களுவாஞ்சிகுடி கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின "சிறுவர் மகிழ்ச்சி கூடல்" நிகழ்வானது நேற்று முன்தினம் ...
சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும்...
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை...
பாறுக் ஷிஹான்
அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.
இன்று (16) குறித்த வழக்கு அம்பாறை...
நூருல் ஹுதா உமர்.
உயர்தர மாணவர்களுக்கான உளவள ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு சமித்தி சங்கமானது தேசிய ரீதியில் பாடசாலை...