கிண்ணியா தோனா கடற்கரை சிறுவர் பூங்கா தடுப்புச் சுவருக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கிண்ணியா தோனா சிறுவர் பூங்காவிற்கான கடல் அரிப்பு சுவர் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18) இடம் பெற்றது. கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய...

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரங்களை கைப்பற்றிய அதிரடிப் படையினர்!

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள்ளபிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி ...

*திருகோணமலை நகரில் ‘‘சரோஜா’ சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம்*

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இன்று (18) இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம் அடங்கியதும்...

மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க விசேட செயல் திட்டம்

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க விசேட செயல் திட்டம் முன்னெடுப்பு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக சர்வதேச மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தேசிய புற்றுநோய்...

நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் மாணவ தலைவர்களுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் தேசிய சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முரண்பாடுகளற்ற சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்பும் நோக்குடன் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சானது, பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல்லின சமூக கலாச்சாரங்களை...