மாவீரர் மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக மறத்தமிழர் கட்சியினால் பனை விதை நடுகை…

மாவீரர் தின அனுஸ்டிப்பினை முன்னிட்டு மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. எதிர்வரும் கார்த்திகை 27ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக பல்வேறு...

மாகாணசபை முறைமை திருத்தத்தை பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய பலத்தில் அரசாங்கம்!

மாகாணசபை முறைமை தொடர்பில் சிறியதொரு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது தற்போதைய அரசாங்கத்திற்குச் சின்னதொரு விடயம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றது. பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும். மாகாணசபைத் தேர்தலை...

சாணக்கியன் நடவடிக்கையினால் இடைநிறுத்தப்பட்ட விகாரை கட்டுமானம்!

இலங்கையின் திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தகவல் வெளியாகியது. நேற்று காலை திருகோணமலை கடற்கரைக்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர். கடலோர பாதுகாப்புத் துறை...

கடும் மழை தொடர்பில் எச்சரிகை!

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத்...

வெள்ளத்தில் மிதக்கும் பளைப் பொதுச் சந்தை

பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத்...