மாவீரரை வைத்து தேவையற்ற அரசியலை நடத்த வேண்டாம். சில அரசியற் கட்சிகள் மாவீரர் நிகழ்வுகளை தாங்கள் தான் நடத்துவதாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்புரை செய்கின்றார்கள். குறித்த கட்சிகள் தயவு செய்து இவ்வாறான பரப்புரைகளைத்...
இந்தியா, தமிழ்நாடு, எஸ்.பி. பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட, இலங்கை மதிப்பில் சுமார் இருபது கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள்...
நூருல் ஹுதா உமர்
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை கண்ணகி அம்மன்...
A.H.HASFAR HASFAR
திருகோணமலை - புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இன்றய தினம்...