காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி!

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமடு வயற்பிரதேசத்தில் காட்டு யானை இரண்டாவது தடவையாக தாக்கியதில் 86 வயதுடைய விவசாயி உயிரிழந்துள்ளார். இன்று 04.12.2025 அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

இலங்கைக்கு அவுஸ்ரேலியா மேலும் நிதி உதவி!

இலங்கைக்கு ஏற்கனவே வழங்கிய 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதிக்கு மேலதிகமாக, 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்குவதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் (Penny Wong) அறிவித்துள்ளார். ...

சாணக்கியனது மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கை!

கதிரவெளியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டோம். வாகரை பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தேன். குறித்த பிரதேசத்தில் இருக்கும் மக்களை சரியான நேரத்திற்கு பாதுகாப்பான இடங்களுக்கு...

தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியை புனரமைக்க கோரிக்கை!

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற கால நிலை கனமழை காரணமாக நீரில் மூழ்கிய தாயிப் நகர் தம்பலகாமம் ஊடாக கோயிலடி வைத்தியசாலை செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பாதசாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர். திருகோணமலை தம்பலகாமம் பிரதேச...

உந்துவப் போய தின தர்ம போதனை நிகழ்வு

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளால் ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் தர்ம போதனை நிகழ்வுத் தொடரின் மற்றுமொரு கட்டம் உந்துவப் போய தினத்தை முன்னிட்டு இன்று (04) கங்கொடவில வரலாற்று சிறப்புமிக்க...