சாய்ந்தமருது பொலிஸ் – சுகாதார துறை இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முக்கிய கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமையேற்றுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஐ.எம். மர்சூக் அவர்களுக்கும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களுக்கும்...

2026ம் ஆண்டின் இடமாற்றத்திற்கு எதிராக அணி திரளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.(Video)

  2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்சியுற்றுள்ளதாக 2026.01.25ந் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது 2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் மூலம் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தனர். 2026.01.25ந்திகதி களுவாஞ்சிகுடியில் ஒன்று சேர்ந்த...

தேசிய ரீதியில் சாதனை படைத்த காரைதீவு மாணவி ரிதீஷ்கா.

( வி.ரி.சகாதேவராஜா) புத்தசாசன , சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடாத்திய தேசிய இலக்கிய போட்டியில் "பாடல் நயத்தல்" நிகழ்வில் தேசிய ரீதியில் 3 ம்...

மீண்டும் முடங்கும் மருத்துவமனைகள்…!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய,...

சுகாதார அமைச்சருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இதன்போது மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்குத் தெரியப்படுத்தினார். அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையில்...