குற்றப் புலனாய்வில் ஆயராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று (27) காலை 9 மணிக்கு பொலிஸ் நிதிக்...

இன்றைய வானிலை!

வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...

நாவிதன்வெளியில் களைகட்டிய பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா!

(வி.ரி. சகாதேவராஜா) உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் திருவிழா இன்று (26) திங்கட்கிழமை கோலாகலமாக இடம்பெற்றது. கலை...

ஆரையம்பதி பிரதேசத்தில் இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு – 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு பிரதேச செயலக நிருவாக...

கந்தசாமி பிரபு அவர்களினால் பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களினால் பெறுமதியான காசோலைகளை பயனாளிகளுக்கு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (26) வழங்கி...