( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய சங்காபிசேகத்தையொட்டி ஆலய வளாகத்தில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலய வருடாந்த சங்காபிஷேகம் ஆலய...
நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது.
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின்...
( வி.ரி. சகாதேவராஜா)
எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் நேற்று (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம்,...
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரமோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...