சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, மணல்காடு பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...

இன்றைய வானிலை…!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை...

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒட்டுமொத்த சமுதாயங்களையும் பாதிக்கும் – அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட ரீதியிலான அல்லது ஏதோவொரு இடத்தில் இடம்பெறுகின்ற பிரச்சினை மாத்திரமல்ல. அது ஒட்டுமொத்த சமுதாயங்களையும் பாதிக்கும் ஒரு சமூக நெருக்கடியாகும் என அனர்த்த முகாமைத்துவ பெண்கள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் விவசாயிகளின் சவால்கள் குறித்து தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு…

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த தற்போதைய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர்...

கிளிவெட்டி கோபாலபுரம் முன்பள்ளி புனரமைப்புச் செய்து திறந்து வைக்கப்பட்டது…

(சுமன்) புனரமைப்பு செய்யப்பட்ட திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட கிளிவெட்டி கோபாலபுரம் கோகுலம் முன்பள்ளி நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும்...