நாளை முதல் வானிலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை...

திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை விரைந்து கட்டுப்படுத்திய குழுவினர்!

கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை கோரளைப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது,...

ஈரான், அமெரிக்க போரால் இலங்கையும் பொருளாதாரத்தால் பாதிக்கும் நமக்கு நாமே துணையாக மாறவேண்டும்..

இ.சுதாகரன் ஈரான், அமெரிக்க போரால் இலங்கையும் பொருளாதாரத்தால் பாதிக்கும் நமக்கு நாமே துணையாக மாறவேண்டும்.. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர் தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்களால் அது இலங்கைக்கும் பாதிப்புக்களை...

அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவணி 10ம் நாளான இன்று மட்டக்களப்பின் படுவான்கரை பகுதியில்…

(சுமன்) தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக எதிர்கால சந்ததிக்கு அன்னையின் தியாகத்தையும், தமிழின போராட்டத்தின் வரலாற்றையும் கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும்...