காயங்களுடன் சடலமாக மீட்க்கபட்ட குடும்ப பெண்!

பாறுக் ஷிஹான் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில்...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த போக்குவரத்து!

(க.கிஷாந்தன்) நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு...

மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையினை மத்திய சுகாதார அமைச்சுடன் இணைக்க தீர்மானம்!

( வாஸ் கூஞ்ஞ) 30.05.2025 மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் நிர்வாகத்தினை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஏகோபித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதன்கிழமை (28) இடம்பெற்ற மன்னார் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இந்த...

கற்பிட்டி முகத்துவார கிராமத்திற்கான மாதாந்த மகப்பேறு சிகிச்சை மையம் ஆரம்பம்.

கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி முகத்துவார கிராம மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட மகப்பேறு சிகிச்சை சேவையை கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம்...

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம்

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கும்,தங்காலை பொலிஸ்...