கதிர்காமத்தில் களைகட்டும் பெரஹரா

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இரண்டாம் நாள் பெரஹரா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்ற போது...

மாற்றுத்திறனாளிகளான மாணவர்களை கல்வியில் உள்ளீர்ப்புச் செய்தல் தொடர்பான கருத்தாய்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை உப்புவெளி லக்கி பீச் ரிசோர்ட் இல் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் மற்றும் உள்ளீர்ப்பு கல்வி அபிவிருத்திக்கான போரம் இணைந்து 2025 ஜுன் 26ம் திகதி ஏற்பாடு செய்த ‘விசேட தேவையுடைய மாணவர்கள் உள்ளீர்ப்புச்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிநவீன கட்புல சோதனை இயந்திரம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கட்புல சோதனை இயந்திரம், அபயம் அமைப்பினால் கடந்த வியாழக்கிழமை (26.06.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை பிரிவில் நீண்ட கால தேவைப்பாடாகவிருந்து வந்த குறித்த...

மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் தெரிவில் குழப்ப நிலை.

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று மதியம் 02.30 மணியளவில் மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது. சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு...

மட்டக்களப்பு மாவட்டம் விவசாய குழு கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்...