காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மீட்பு!

விபத்தில் சிக்கிய மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவர் படகில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதன்படி, மீனவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது....

சிவநேசதுரை சந்திரகாந்தனின் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரிய கையெழுத்து வேட்டை!

ருத்திரன். முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரியும் நீதியான விசாரணை நடத்துமாறும் அரசினை வலியுறுத்தி இன்று...

திருமலை மாவட்ட அரச சேவை உத்திதோகத்தர்களுக்கான இடமாற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டது

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச உத்திதோகத்தர்களுக்கான முறையற்ற இடமாற்றம் கண்டிக்கத்தக்கதாகும் எனவும் இது திட்டமிடப்பட்ட இடமாற்றமாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம்...

கதிர்காமத்தில் யாழ். பாதயாத்திரீகர் திடீர் மரணம்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு...

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் முஹர்ரம் நிகழ்வுகள்

நூருல் ஹுதா உமர் கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைய இஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி 1447 இணை சிறப்பிக்கும் வகையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலத்தின் முஹர்ரம் விழா...