நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் 635 சந்தேகநபர்கள் கைது!

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் நாளாந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, நேற்று...

குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை!

.உள்நாட்டு உற்பத்தித் துறையை பாதுகாக்கும் நோக்கில், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை...

மத்திய கிழக்கு பேரில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலையிட்டுள்ளனர்.

தற்போது மத்திய கிழக்கு யுத்தம் தீவிரமடைந்து, யேமனின் வடமேற்கு பகுதியையும் சனா நகரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி அமைப்பினர் மத்திய கிழக்கு போரில் புதிதாக நேரடியாக தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு...

இந்தியாவுக்கு நன்றி கூறிய சஜித்!

இலங்கைக்கு அவசரகால எரிபொருள் உதவியை வழங்க முன்வந்த இந்தியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ 'X' பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அவசரகால எரிபொருள் உதவிகளை வழங்கிய...