(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 332 கவிஞர்களின் தூய்மையான கரங்களால் வடித்தெடுக்கப்பட்ட
"கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்புநூல் அறிமுக விழா கல்முனையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்ட "கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்பு நூல்...
பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (11) காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (12) காலை 5:30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பு...
வாஸ் கூஞ்ஞ 11.06.2025
மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலை மோசமாகப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் இன்று (11.06)...