(வி.ரி. சகாதேவராஜா)
இவ்வருட பாதயாத்திரை எவ்வித பிரச்சினையும் விக்கினமுமின்றி நடைபெற குமுக்கன் காளிகாதேவிக்கு சித்தர்கள் குரல் அமைப்பினர் விசேட வனபோஜன பூஜையை நடாத்தினர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில் நேற்று...
( வி.ரி. சகாதேவராஜா)
சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர் நந்தபாலு தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.
சமூக தரிசன நிறுவனமும்...
முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் அவர்களின் 104-வது பிறந்த நாளை முன்னி்ட்டு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தினால் நேற்று (15)இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூட பண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு...
நூருல் ஹுதா உமர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று(16) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்...
( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில்
"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்"
எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 1 மில்லியன் பெறுமதியான 7 பயனாளிகளுக்கான...