2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன.
செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகளை நடத்துவதற்கு...
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை...
மட்டக்களப்பு கல்லடி கிறின் காட் விடுதியில் மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார சமூக அரசியல் பண்பாட்டு போன்ற நீதிபினை பெரறும் பொருட்டு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் விழுதுகள் அமைப்பு இணைந்து மக்களை தெளிவூட்டவும்...
( வி.ரி.சகாதேவராஜா)
அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு நூல்களைத் தெரிவுசெய்துள்ளது.
அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.
நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் அது தொடர்பான பின்னணிகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை...