நூருல் ஹுதா உமர்
கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று சனிக்கிழமை (02) ஒலுவில்...
ருத்திரன்
இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை புதிதாக புனர்நிர்மானம் செய்யப்பட்ட ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு மற்றும் திடப்படுத்தல் வழிபாடும் இன்று சனிக்கிழமை (02.08.2025) வாழைச்சேனை சேகர முகாமை குரு அருட்கலாநிதி,கே.எஸ்.நிசாந்த தலைமையில் நடைபெற்றது.
காலை 8.30....
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய சமாதானப் பேரவையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் இறுதி...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளில் பயிற்சி பெற்ற பயிலுனர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) கிழக்கு பல்கலைகழகத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளரர் க.பிரதீஸ்வரன்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச காணி சம்பந்தமான நடமாடும் சேவை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகெளரி ...