தாந்தாமலை சென்ற சொர்ணம் தொழிலதிபர்

வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு சொர்ணம் தொழிலதிபர் எம்.விஸ்வநாதன் நேற்று வருகை தந்திருந்தார். அங்கு ஆலயத்தை தரிசித்த அவர் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து கலந்துரையாடினார். கூடவே சமூக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறிலின்...

தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கு கெளரவிப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் இடம்பெற்று முடிவடைந்த 2025 ஆம் கல்வியாண்டுக்கான தவணைப் பரீட்சையில் தரம் - 10 பிரிவில் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற...

தென்கிழக்கு பல்கலையில் சிறப்பு சொற்பொழிவு

பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (SEUSL) கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறையின் ஏற்பாட்டில், “இப்னு கல்தூன் மற்றும் சமூகவியலின் தோற்றமும்” எனும் தலைப்பில் சிறப்பு அறிவியல் சொற்பொழிவு திங்கட்கிழமை(4) ...

கொழும்பு மாநகர சபையின் நிலையியற் குழுவின் தலைவராக கலீலுர் ரஹ்மான் தெரிவு!

நூருல் ஹுதா உமர் கொழும்பு மாநகர சபையின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும் செயலாளருமான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் தெரிவு...

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு போராட்டம்

பாறுக் ஷிஹான் நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத...